இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 21 January 2023

திருக்குறள் முற்றோதல்

10-01-2023 தேனி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் கலந்து கொண்ட இனிய  பொழுது. இன்றைய திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் சிறப்பான முறையில் திருக்குறள் முற்றோதல்  போட்டியில் கலந்துகொண்டு முற்றோதல்  செய்து விருது/பரிசு பெறத் தேர்வாகினர். நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்த தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் திரு.இளங்கோ ஐயா அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கும் நடுவர்களாக பணியாற்றிய பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆ.முத்துக்குமார்,  மூ.செல்வம் உள்ளிட்ட  தோழமைகளுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் பெற்றோர்களுக்கும் வாழ்த்தினை உரித்தாக்கு கின்றோம்.

No comments:

Post a Comment