இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 14 March 2022

தேனி கிட்னி செண்டரில் நூல்வெளியீட்டுவிழா

13-02-2022 இன்று தேனி கிட்னி செண்டர் நடத்திய முப்பெரும்  விழாவில் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில நானும் அண்ணன் சித்தர் சிவக்குமார், அண்ணன் க.ஜெயராம், அண்ணன் சர்ச்சில்துரை ஆகியோர் கலந்துகொண்டோம். நிகழ்வில் மருத்துவர் காமராசு அவர்கள் எழுதிய "டயாலிசிஸ் பின்னும் வாழ்க்கை இருக்கிறது" என்னும் நூல் குறித்துப் பேசிய இனிய பொழுது...

No comments:

Post a Comment