இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 10 February 2024

பாவாணர் வழியில் பைந்தமிழ் வளர்த்த இளங்குமரனார்

08-02-2024
பாவாணர் பிறந்தநாள் விழாப்பேருரை.
இடம்: மகாத்மாகாந்தி கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் தமிழ் இலக்கியத்துறை ,  சோலைசேரி - தென்காசிமாவட்டம். 
'பாவாணர் வழியில் பைந்தமிழ் வளர்த்த இளங்குமரனார்" எனும் தலைப்பில் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி சார்பில் கலந்துகொண்டு உரைவழங்கிய இனியபொழுது... நிகழ்ச்சி ஏற்பாடு : உலகத் தமிழர்கழகம் முறம்பு.

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம் - வையைப் பதிப்பகம் தேனி நாகலாபுரம்.

No comments:

Post a Comment