இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 15 November 2021

தம்ழகப் பெருவிழா

வையைத் தமிழ்ச்சங்கமும் உலகத் தமிழ்க்கழகமும் இணைந்து நடத்திய நவம்பர் - 1  "தமிழகப் பெருவிழா" 

தமிழறிஞர் உலகத் தமிழ்க்கழகத்தின் மேனாள் தலைவர் அரணமுறுவல் அவர்களது நினைவேந்தல் என இரண்டு நிகழ்வினையும் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தொடங்கிய "முதமொழி" நூலில் வெளியிட்ட ஆசிரியர், பொறுப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றி

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

No comments:

Post a Comment