இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 15 November 2021

தம்ழகப் பெருவிழா

வையைத் தமிழ்ச்சங்கமும் உலகத் தமிழ்க்கழகமும் இணைந்து நடத்திய நவம்பர் - 1  "தமிழகப் பெருவிழா" 

தமிழறிஞர் உலகத் தமிழ்க்கழகத்தின் மேனாள் தலைவர் அரணமுறுவல் அவர்களது நினைவேந்தல் என இரண்டு நிகழ்வினையும் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தொடங்கிய "முதமொழி" நூலில் வெளியிட்ட ஆசிரியர், பொறுப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றி

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.