இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 5 June 2013

கற்றாரைக் கண்டு களி

 கற்றாரைக் கண்டு களி.

நல்லவர் சொற்கேள்,செய் நன்றி மறவாமல் 
அல்லவை நீக்கி அறம்செய்து-இல்வாழ்வில் 
சுற்றத்தார் சூழ்ந்திருக்க பெற்றோரைப் பேணியே
கற்றாரைக் கண்டு களி.

 

No comments:

Post a Comment