இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..
Wednesday, 5 June 2013
கற்றாரைக் கண்டு களி
கற்றாரைக் கண்டு களி.
நல்லவர் சொற்கேள்,செய் நன்றி மறவாமல்
அல்லவை நீக்கி அறம்செய்து-இல்வாழ்வில்
சுற்றத்தார் சூழ்ந்திருக்க பெற்றோரைப் பேணியே
கற்றாரைக் கண்டு களி.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment