ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சிக் கல்வி வரையிலும் தமிழ்..
அனைத்து துறைகளிலும் தமிழே பயன்பாட்டு மொழியாக
இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த
வேண்டும்.
அனைத்து துறைகளிலும் தமிழே பயன்பாட்டு மொழியாக
இருக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்த
வேண்டும்.
அணுக்கழிவுகளைத் தேக்குவதற்கு தயார்படுத்தப்பட்டு வரும் தேவாரம் பகுதியில் அமையவிருக்கும் நியுட்ரினோ ஆய்வு மையத்தை உடனே கைவிட வேண்டும் ... உள்ளிட்ட ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யா ஈஸ்வரவடிவு லிங்கா லிங்கம் அடிகள் அவர்களும் , திருப்பூர் க,இரா.முத்துசாமி அய்யா அவர்களும் தொடர் உண்ணாநிலை தவத்தை மேற்கொண்டுள்ளனர்.உண்ணாநிலை தவத்திற்கான ஆக்கப் பணிகளை வையைத் தமிழ்சங்க நிறுவனரும் செயலருமான புலவர் இளங்குமரன் உள்ளிட்ட நண்பர்கள் செய்து வருகின்றனர்.முகநூல் நண்பர்களும் தங்களின் ஆதரவுகளைத் தந்து போராட்டம் வெற்றியடைய துணைநிற்க வேண்டுகின்றேன்.