"ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை -உள்ளத்தே
ஆற்றைத் தமிழ்த் தாயிங்கு ஆட்சிபுரியும் வரை
எற்றைக்கும்,எவ்விடத்தும், எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர் மேல் ஐயம் பிறப்பின் மேல் ஐயம் என
சற்றும் தயக்கமின்றிச் சாற்று".
(பாவலலேறு)
ஆற்றைத் தமிழ்த் தாயிங்கு ஆட்சிபுரியும் வரை
எற்றைக்கும்,எவ்விடத்தும், எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர் மேல் ஐயம் பிறப்பின் மேல் ஐயம் என
சற்றும் தயக்கமின்றிச் சாற்று".
(பாவலலேறு)