இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 6 September 2013

ஒற்றைத் தமிழ்மகன் ......

"ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை -உள்ளத்தே
ஆற்றைத் தமிழ்த் தாயிங்கு ஆட்சிபுரியும் வரை
எற்றைக்கும்,எவ்விடத்தும், எந்த நிலையினிலும்
 மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர் மேல் ஐயம் பிறப்பின் மேல் ஐயம் என
சற்றும் தயக்கமின்றிச் சாற்று".
                                                                      (பாவலலேறு)